Feb 17, 2009

அவ என்னை என்னை தேடி வந்தா அஞ்சல | வாரணம் ஆயிரம்

அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சலை
அவ நிறத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சலை
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில

அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சலை
அவ நிறத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சலை
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சுல
ஒ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஒ கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிச்சு பிச்சு தின்னா
அவ ஒத்த வார்த்தை சொன்னா அது மின்னும் மின்னும் பொன்னா
ஒ என்ன சொல்லி என்னா அவ மக்கிப்போனா மண்ணா
ஒ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஒ என்ன சொல்லி என்னா அவ மக்கிப்போனா மண்ணா

அடங்கா குதிரைய போல அட அலைஞ்சவன் நானே
ஒரு பூவ போல பூவ போல மாத்தி விட்டாளே
படுத்தா தூக்கமும் இல்ல என் கனவுல தொல்லை
அந்த சோழி சோழி போல புன்னகையால
எதுவோ எங்கள சேர்க்க இருக்கே கயித்துல கோர்க்க
ஒ கண்ணாமூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடி பார்த்தோமே
துணியால் கண்ணையும் கட்டி கைய காத்துல நீட்டி
இன்னும் தேடுறேன் அவள தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ

அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சலை
அவ நிறத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சலை
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில

வாழ்க்கை ராட்டினம் தான்டா தினம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா
மொதல் நாள் உச்சத்தில் இருந்தேன் நான் பொத்துன்னு விழுந்தேன்
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்
யாரோ கூடவே வருவார் யாரோ பாதியில் போவார்
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவள இருட்டுல நிறுத்தி
ஜோரா பயணத்த கெளப்பி தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ

அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சலை
அவ நிறத்த பாத்து செவக்கும் அம்மா வெத்தல
அவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சலை
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில

ஒ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஒ கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிச்சு பிச்சு தின்னா
அவ ஒத்த வார்த்தை சொன்னா அது மின்னும் மின்னும் பொன்னா
ஒ என்ன சொல்லி என்னா அவ மக்கிப்போனா மண்ணா

தனதன்னா தன்னே தானே தர தன்னா தன்னே தானே
தனதன்னா தன்னே தானே தர தன்னா தன்னே தானே
தனதன்னா தன்னே தானே தர தந்தன தந்தன தானே
தனதன்னா தன்னே தானே தர தந்தன தந்தன தானே

படம் : வாரணம் ஆயிரம்
வெளிவந்த வருடம்: 2008
இயற்றியவர்: தாமரை
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியவர்கள்: கார்த்திக், சூர்யா.

No comments:

Post a Comment