Jul 2, 2009

Nee Indri Naanum Illai (நீ இன்றி நானும் இல்லை)

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்

தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே
இமை உன்னை பிரியமாட்டேன் துளி தூரம் நகரமாட்டேன்,
முகம் பார்க்க தவிக்கிறேன் என் இனிய பூங்காற்றே...

சாந்தி, சாந்தி, சாந்தி
என் உயிரை உயிராய் நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன், வந்தேன் உன்னை தேடி.. ஒஹ்ஹ்ஹ்..

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உன்னை காணும், நேரம், வருமாவருமா?
இரு கண்கள் மோட்சம் பெறுமா?


விரலோடு விழியில் வாடும்
விரைகின்ற காலம் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க
என்னை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கை கோர்த்து நெருங்கினேன் கண் அடித்து நீ ஏங்க...


சாந்தி, சாந்தி, சாந்தி
என் உயிரை உயிராய் நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன், வந்தேன் உன்னை தேடி.. .. (2)

I don’t exist without you
My love is no false
I see your face all my way
pain can also be pleasure here

Twilight sky is getting red

Distance is coming down
I come closer to you when you show signs of melting
I will never move out of you
I will not move an inch also out of you
Longing to see your face, my sweet breeze

Oh Shanti oh Shanti
You carry my life
Why did you move away from me
I came in search for you... oh....

I don't exist without you
My love is no false
When will i see you
When will my eyes feel heavenly?

Fingers and eyes are getting sore

Flying time also tones / pangs down
Still, I will make it
To take nap on your lap
You will envy me now, gentle breeze
As I came closer to her in my dreams

Oh Shanti oh Shanti
You carry my life
Why did you move away from me
I came in search for you... oh....

படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
வரிகள்:
தாமரை

9 comments:

  1. அருமையான கற்பனை நயம் கொண்ட
    இனிமையான கவிதை.. நான் விரும்பி
    ரசித்து கேட்கும் பாடல்.. அற்புதம்..

    ReplyDelete
  2. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  3. Wat a fentastic lines..


    " Vaseegara " padal muthal kavi.. thamaraiyin
    all songs.. hayyo.. superb.

    There is no words to write for thamarai.

    ReplyDelete
  4. I am in search of the kavithai by thaamarai, for which won prize in kumudam airindia competition... if available post it in the blog..

    pavithra

    ReplyDelete
  5. அருமையான கற்பனை வரிகள் அனைத்துமே.. பாராட்டுக்கள்

    ReplyDelete
  6. நன்று. வாழ்த்துக்கள்,
    ஆயினும்,
    கவிஞரின் திரைப்பாடல்களை மட்டும் வலையேற்றாதீர்கள், அவருடைய கட்டுரைகள் மற்றும் நேர்காணல்கள் ஆகியவற்றையும் வெளியிடுங்கள்

    ReplyDelete
  7. கவிஞர் தாமரையின் பாடல்கள் மற்றும் கவிதைகள் காணக் கிடைத்ததற்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  8. அருமை அர்த்தங்கள் பொதிந்திருக்கும் வார்த்தைகள். உள்ளத்து உணர்ச்சிகளை மற்றவராகப் பாவனை பண்ணிப் பார்ப்பது கவிஞனுக்கு மட்டுமே முடியும்

    ReplyDelete