கள்ளி அடி கள்ளி
என்கே கண்டாய்
முதல்ல் என்ன கரைச்சாய்
உண்மை எல்லாம் சொல்லு
சிரித்திடும் வாவி கரையோரம்
காத்து நான் கிடந்தனன்
பதிங்கி மெல்ல வந்தவன்
பகுடி பகுடி என்ன போங்கடி
முழு நிலவு காயும்
நிலவில் மீன்கள் வாடும் தேன்நாடு
உன்னை இருந்து இங்கே
வாழ வாழ பெண்ணே நீ பாடு
நம்மை அணைக்க ஆளில்லை
என்று தனக்கு கிடந்தோம் நெஞ்சுக்குள்ளே
தமிழர் சொந்தம் நாம் என்னாளும்
ஓ.. நல்லூரின் விதியென்று
திரிந்தோமடி
தேரின் பின்னே
அலைந்தோமடி
கடலொன்று நடுவிலே
இள்ளை என்று கொல்வினம்
எங்கள் நாடும் இந்த நாடும்
ஒன்றுதான்
தமிழன் தமிழந்தான்
புது உடுப்புகள் கிடைக்குமா அக்கா?
நம்மது உறவெல்லாம் நம் நாட்டில்தான்
என்றும் நினைத்தோம் தவறாகத்தான்
இங்கும் உறவு உள்ளது
தமிழர் மனது பெரியது
அட உனக்கென்ன வந்த இடத்தில்
மருமகள் ஆவினான்..
ஏய் புதிய பாலம் கள்ளில் தெரிகிறதே
எந்த கலங்கமும் இல்லை என்று
ஆகுதே தெருடி வாழ்வாயே
(கள்ளி அடி கள்ளி...)
படம்: நந்தா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், மதுமிதா
வரிகள்: தாமரை
Mar 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
கண்களில் கண்ணீரை வரவழைத்த வரிகள்..
ReplyDeleteரொம்ப அருமையாக இருந்தது கா..
இப்பாடலை தந்தமைக்காக என் நன்றிகள் பல...
- தினேஷ்மாயா...
dhineshmaya@gmail.com
Coin Casino Bonus Codes & Promotions - Online Gambling
ReplyDelete“Coin Casino Bonus Codes” are available to new players on the site. 코인카지노 가입쿠폰 Read all about Casino Bonuses, Games, and more at www.coin-casino-